Wednesday, October 30, 2019

NEERE ALLAMAL EN VAAZHVIL

நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
உம்மையல்லாமல் என் துணை யாருண்டு
நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
உதவிடுவார் ஒருவருமில்லை

கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
ஆறுதல் அளிப்பார் இல்லை
சோகங்கள் சூழும் நேரம் – கடும்
பாரங்கள் நெருக்கும் போதும்

பாரினில் என்னை தேற்றிட தேவா
உம்மைப் போல் யாருமில்லை
நிந்தைகள் நெருக்கங்களோ
வியாகுலங்கள் வருத்தங்களோ
கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
பிரிந்திட முடியாதய்யா

No comments: