Wednesday, October 30, 2019

EN THEVAI ELLAM NEERE

என் தேவையெல்லாம் நீரே
என் ஆசையெல்லாம் நீரே
நம்புவேன் நீர் என் தேவன்
நம்புவேன் நீர் சுகம் தருவீர்
நம்புவேன் நம்புவேன்
நம்புவேன் நீர் என் தேவன்
நம்புவேன் நீர் சுகம் தருவீர்
என் பாதம் கல்லில் இடராமலே
என்னை காக்கும் தெய்வம் நீரே
நம்புவேன்
தாயை போல என்னை தேற்றினீரே
தந்தை போல என்னை சுமந்தீரே
கன்மலையே உந்தன்
பாதம் பற்றி கொள்ளிவேன்
ஜீவா ஊற்றா எந்தன் தாகம் தீர்த்தீரே
கண்ணீர் துடைத்து கரம் பிடித்தீரே
பாவம் மன்னித்து புது வாழ்வு தந்தீரே
கஷ்ட நேரம் என்னை அரவணைத்து கொண்டீர்
எந்தன் அன்பே என் உயிரே உம்மை ஆராதிப்பேன்
என் தேவையெல்லாம் நீரே
என் ஆசையெல்லாம் நீரே

No comments: