Tuesday, October 29, 2019

MAATCHIMAYAE THOZHUGIROM

மாட்சிமையே தொழுகிறோம்
மங்காத ஒளி விளக்கே - எங்கள்

எங்கள் மாட்சிமையே தொழுகிறோம்
கனத்திற்கு உரியவரே
உம்மையே ஆராதிப்பேன்

நல்லவரே, வல்லவரே
பரிசுத்தரே, படைத்தவரே
உயர்ந்தவரே, உன்னதரே
பரிகாரியே, பரிசுத்தரே
உந்தன் நாமத்திற்கே
மகிமை செலுத்துகிறோம்
மகிமையே மகிமையே
மாட்சிமை உமக்குத்தானே
துதியும் கனமும்
வல்லமை என்றென்றுமே

No comments: