Tuesday, October 29, 2019

KARTHAR NALLAVARE AVAR KIRUBAI

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே
பாடி போற்றிடுங்களே… -2

தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே
பாடி போற்றுங்களே – 2
அவருடனேகூட நம்மை எழுப்பி
உட்கார வைத்தாரே உன்னதங்களிலே
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்
இராஜாதி இராஜா நீரே (2)
கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா
உம்மையன்றி யாரை பாடுவேன் – 2
எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா 
என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்
(என்) வாழ்வினில் வராவிட்டால் – 2
மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)
கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் – 2

No comments: