Friday, January 25, 2019

SANTHOSAMAIYIRUGA EPPOTHUM LYRICS

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும்
நம்மைக் காண்கின்ற தேவன்
நமோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

விசுவாச ஓட்டத்திலூம் ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

துன்பங்கள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்
நமோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

என்னதான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க

No comments: