Friday, January 25, 2019

ITHO MANITHARGAL MATHIYIL LYRICS

இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே(தேவனே)
உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே எங்கள்
மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்

No comments: