Friday, January 25, 2019

NAAN SIRUMAIYUM ELIMAIYUMMANAVAN LYRICS

நான் சிறுமையும் எளிமையுமானவன்
நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
என்னையும் உம் கரம் வனைந்ததே

நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
ஆராதிப்பேன் உம்மையே

நன்றி நன்றி நன்றி ராஜா

நீர் செய்த உபகாரங்கள்-அவை
எண்ணி முடியாதவை
எப்படி நன்றி சொல்வேன்
எண்ணில்லா நன்மை செய்தீர்

குப்பையில் கிடந்த என்னை
உயர உயர்த்தினீரே
எண்ணையினால் தலையை
அபிஷேகமும் செய்தீரே

பெலவீனமான என்னை
உந்தன் பெலத்தால் இடைகட்டினீர்
வழியை செவ்வைபடுத்தி
சேனைக்குள் பாயச்செய்தீர்

No comments: