Friday, January 25, 2019

PAALAIVANAMAI IRUNTHA YENGALAI LYRICS

பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா
அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே
கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா
வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய்
மாற்றினீரையா

No comments: