Friday, January 25, 2019

ORU THAI THETRUVATHU POL LYRICS

ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலுயா (4)

1.மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே

2.கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்

3.எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே

4.ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்

No comments: