Thursday, October 4, 2018

YESUVIN IRUDHAYAME YENDRUM LYRICS

இயேசுவின் இருதயமே -என்றும்
எரிந்திடும் அருள்மயமே-உந்தன்
ஆசியும் அருளூம் சேர்ந்து வந்தால்-எங்கள்
ஆனந்தம் நிலைபெறுமே

இறைவனுக் கிதயமுண்டு-அந்த
இதயத்தில் இரக்கமுண்டு-என்றும்
இரங்கிடும் இறைவன் இருப்பதனால்-எங்கள்
அனைவருக்கும் வாழ்வு உண்டு

பாவிக்குப் பொறுத்தலுண்டு-அந்த
பரலோக வாழ்வு உண்டு-நாங்கள்
கூவிடும் குரலை கேட்பதற்கு-இந்த
கோயிலில் தெய்வம் உண்டு

No comments: