Thursday, October 4, 2018

VAANAM THIRANDHU VENPURA LYRICS

வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும்
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே
மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும்
வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே
பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்
அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே
கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்

No comments: