Thursday, October 4, 2018

YESUVE ENAKKU ENDRU YAARUME LYRICS

இயேசுவே எனக்கு என்று யார்ருமே இல்ல
உன்னை நம்பியே நானும் வாழ்கிறேன்
உன்னை தேடியே ஓடி வருகிறேன்
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே  
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு......... 
I
கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் 
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே 
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு.........
II
உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் //
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே 
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு.....

No comments: