தாவீதைப் போல நடனமாடி | ||
தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் 1. என்ன வந்தாலும் எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் - இயேசப்பா 2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் 3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் 4. ஆவியினாலே அபிஷேகம் செய்த அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் 5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் |
No comments:
Post a Comment