Sunday, July 26, 2015

IDAYATHIN KAAYATHAI AATTRIDUM

இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
எந்தன் இயேசையா -2
கரை கானா படகைபோல
தடுமாறும் வாழ்கையையா -2

யோவானை போல உம் மார்பிலே
இளைப்பாற வேண்டுமையா -2

பெலவீனமான என்னையும்
உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் -2

காணாமல் போன ஆடு நான்
அன்போடு தேடினீரே  -2

No comments: