Sunday, July 26, 2015

ENNAI UM KAIYIL

என்னை உம் கையில்
படைத்தேன்  முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்  -2

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே -2

என்னை உம் கையில்

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிருத்திடுமே ...

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே -2

என்னை உம் கையில்

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும் -2

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே -2

என்னை உம் கையில்

No comments: