Tuesday, April 15, 2025

Ummel Vaanjaiyai Iruppathanal உம்மேல் வாஞ்சையாய்

 உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்

என்னை விடுவிப்பீர் நிட்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில்

ஏஷுவா ஏஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்

ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அழிப்பீர் வெகு விரைவில்
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்

வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய்
அணுகாமலே தப்புவிப்பீர்
உமது சிறகுகளாலே
என்னை மூடி மறைத்து மறைத்து கொள்ளுவீர்

No comments: