Tuesday, April 15, 2025

Um Sithampol Ennai உம் சித்தம் போல் என்னை

 உம் சித்தம் போல் என்னை என்றும்

தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே

திருமார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறுபிறையான காலம் வரை
பரனே உந்தன் திரு சித்தத்தை
அறிவதல்லோ தூய வழி

அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
ஆம் இவற்றால் நீர் நடத்தும்
இராவு பகல் கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே

No comments: