Sunday, October 2, 2022

UNGA KIRUBAIYINAALE UYIRVAALGIREN TAMIL LYRICS

உங்க கிருபையினாலே
 உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே
நிலை நிற்க்கிறேன்
நன்மைகள் எதிர்பாராமல்
உதவிட்ட என் நேசரே

கோடி நன்றி ஐயா
நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்

கலங்கி நின்ற கண்ணீர் விட்டு
கதறி நான் அழுகையில் கூக்குரல் கேட்டு
எனக்கு பதில் தந்தீர் பெலனற்று இருந்த என்னை
பெலவானாய் மாற்றினீரே மகிழ்வித்து நடத்தினீரே

யாருமின்றி தனிமையில் நான்
தவித்திட்ட நேரத்தில்
தாங்கியே தப்புவித்து நடத்தினீரே
உதவுவார் யாருமின்றி ஒதுக்கப்பட்டு
இருந்த என்னை உன்னதத்தில் நிறுத்தினிரே

No comments: