Sunday, October 2, 2022

ORU THANTHAIYAI POLA ENNAI THOLIL TAMIL LYRICS


ஒரு தந்தையை போல
என்னை தோளில் சுமந்தவர்
ஒரு தாயினும் மேலாய்
என்னில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை மன்னிக்க வந்தவராம்
அவர் யார் யார் யார் தெரியுமா

உண்மையாக உன்னில்
அன்பு வைத்தவர் அவரே
உலக தோற்றம் முதல்
அறிஞ்சு கொண்டவர் அவரே
உனக்காக பாடுகளை
ஏற்றுக்கொண்டாரே
உன்னை மீட்க
தன் உயிரை தந்து விட்டாரே
அவர் தான் (3) இயேசு

மரித்து விட்டார் இயேசு
என்று கவலை படாதே
மீண்டும் உயிர்த்து விட்டார்
என்ற தொனி மறந்து விட்டாரே
நீவணங்கும் தெய்வம் கல்லும்
மண்ணும் அள்ளியே
நீ அழைத்தால் ஓடி வந்து
பேசும் தெய்வம்
அவர் தான் (3) இயேசு

No comments: