Sunday, October 2, 2022

MAAYAMANA MANNIL VAALNTHU PUDHAINTHITTA LYRICS

மாயமான மண்ணில் வாழ்ந்து
புதைந்திட்ட பூவை போல
தனிமையாய் வாழுகின்றேனே

கொந்தளிக்கும் கடல் தன்னில்
அடித்து செல்லும் மரமாய்
அலைந்து திரிகின்றேனே

திசை மாறிய என் படகில்
சிக்கான் பிடித்து நடத்தி
கரை சேர்த்திடும் என் இயேசுவே

கண் கலங்கி பாதக வழியில்
அவயமிடும் என்னை
கலங்கரை விளக்காய் நாதா அனைத்து
கொள்ளும் இன்ப சமுகத்திலே
                                           - மாயமான

No comments: