Thursday, February 20, 2020

YAESUVAE VAAZHVENDRU KATRUKKONDAEN

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன்
என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
என் விசுவாசும் என்றுமே தோற்கல

நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
பரலோகம் எனக்காக வேலை செயும்

உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னைப் பெலவானாய்க் காண்கிறேன்
என் நெரத்தை முதலீடு செகிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன் 

துதியும் ஜெபமும் பெருகப் பெருக
எங்கள் சபையும் பெருகுதே
தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) 

அந்நிய பாஷை பேசப் பேச
ஆவியும் அனலாய் மாறுதே
நான்லோல்லப் பரலோகில் கட்டுமே
நான் லோல்லப் பரலோகில் அவிழுமே

No comments: