Tuesday, November 5, 2019

UM ALAGAANA KANGAL ENNAI KANDADHALE

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே

தூக்கி எறியப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே

ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயிர்த்தி வைத்த நல்ல நேசரே

No comments: