Tuesday, November 26, 2019

THAVITHAI POLA NADANAMADI

தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்திரப்பேன்

இயேசப்பா ஸ்தோத்திரம்

கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்திரப்பேன்

பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்திரப்பேன்

ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்திரப்பேன்

கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்திரப்பேன்

No comments: