வாழ்ந்தாலும் உம்மோடு தான்
மரித்தாலும் உம்மோடு தான் -நான்
உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
உம்மைத்தானே நேசிக்கிறேன்
ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக என்னையே தந்தேனையா
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்
மரித்தாலும் இயேசுவுக்காய் - நான்
உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
உம்மைத்தானே நேசிக்கிறேன்
ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக என்னையே தந்தேனையா
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்
மரித்தாலும் இயேசுவுக்காய் - நான்
No comments:
Post a Comment