Wednesday, February 6, 2019

VAZHNTHALUM UMMODUTHAN LYRICS

வாழ்ந்தாலும் உம்மோடு தான்
மரித்தாலும் உம்மோடு தான் -நான்

உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
உம்மைத்தானே நேசிக்கிறேன்

ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக  என்னையே தந்தேனையா

வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்
மரித்தாலும் இயேசுவுக்காய் - நான்

No comments: