Saturday, December 26, 2015

Undhan Prasanathaal vali nadathum

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்
உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்

தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே

மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே
உறவுகளால் வாழ்வில் எனக்கு - என்றும்
மனதில் சஞ்சலமே...
மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே,
உறவுகளால் வாழ்வில் எனக்கு - என்றும்
மனதில் சஞ்சலமே...

என்றும் மனதில் சஞ்சலமே…..

தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
கேள்விகள் உள்ள எனக்கு - உம்
வசனம் பேர் ஆறுதலே...
தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
கேள்விகள் உள்ள எனக்கு - உம்
வசனம் பேர் ஆறுதலே...

உம் வசனம் பேர் ஆறுதலே…

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்
உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்

தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே

No comments: