Saturday, December 26, 2015

Ennai Anantha Thailathal


என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே - (4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (4)

வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே - (2)
அன்பின் ஆவியானவரே - (2) --- என்னை

உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே - (2)
அன்பின் ஆவியானவரே - (2) --- என்னை

No comments: