Friday, August 28, 2015

SETRILIRUNTHU THOOKINAR KANMALAI

சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலை மேல் நிறுத்தினார்
பாவமான வாழ்கையை மாற்றி தந்தாரே
துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே

அவர் எந்தன் கன்மலை (2)
அவர் எந்தன் கன்மலையானார்

No comments: