Sunday, April 13, 2025

Vidudhalai Thaarumae Enn Aandava விடுதலை தாருமே என் ஆண்டவா

 விடுதலை தாருமே என் ஆண்டவா

வினை தீர்க்கும் விண்ணரசா

நித்தம் நித்தம் கண்ணீரினால்
நித்திரையை தொலைத்தேனைய்யா
நிந்தை தீர்க்க வாருமைய்யா

ஆறுதலின் தெய்வம் நீரே
தேற்றுவீரே உம் வார்த்தையால்
ஜீவ வார்த்தை நீரல்லவோ

யாரும் இல்லை காப்பாற்றிட
தோளில் சாய்த்து எனை தேற்றிட
நிலை மாற்ற வாருமைய்யா

No comments: