Tuesday, March 18, 2025

ippo naam bethleham sendru இப்போ நாம் பெத்லெகேம் சென்று




1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
  ஆச்சரிய காட்சியாம்
  பாலனான நம் ராஜாவும்
  பெற்றோரும் காணலாம்,
  வான் ஜோதி மின்னிட
  தீவிரித்துச் செல்வோம்,
  தூதர் தீங்கானம் கீதமே
  கேட்போம் இத்தினமாம்.

2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
  ஆச்சரிய காட்சியாம்
  பாலனான நம் ராஜாவும்
  பெற்றோரும் காணலாம்,
  தூதரில் சிறியர்
  தூய தெய்வ மைந்தன்,
  உன்னத வானலோகமே
  உண்டிங் கவருடன்.

3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
  ஆச்சரிய காட்சியாம்
  பாலனான நம் ராஜாவும்
  பெற்றோரும் காணலாம்,
  நம்மை உயா;த்துமாம்
  பிதாவின் மகிமை!
  முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
  போற்றுவோம் தெய்வன்பை.

4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
  விஸ்வாசத்தோடின்றே
  சபையில் தங்கும் பாலனின்
  சந்நிதி சோ;வோமே,
  மகிழ்ந்து போற்றுவோம்
  ஜோதியில் ஜோதியே!
  கா;த்தா! நீர் பிறந்த தினம்
  கொண்டாடத் தகுமே

No comments: