தம்மண்டை வந்த பாலரை 1. தம்மண்டை வந்த பாலரை ஆசீர்வதித்த ரட்சகர், இப்போதும் சிறுவர்களை அணைக்கத் தயையுள்ளவர். 2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை அணைத்து ஏந்தியருளும் அளவில்லாசீர்வாதத்தை அன்பாகத் தந்திரட்சியும்.
No comments:
Post a Comment