தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்பவரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசல் திறந்த வாசலானீர்
நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதானபலியானீரே x(3)
தைரியமாக கிருபாசனதண்டை
நடனமாடி பிரவேசிக்கின்றேன் x(2)
உன் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் x(2)
நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதானபலியானீரே x(3)
ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவோம்
இரத்தத்தினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன்
என் முன்னே செல்பவரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசல் திறந்த வாசலானீர்
நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதானபலியானீரே x(3)
தைரியமாக கிருபாசனதண்டை
நடனமாடி பிரவேசிக்கின்றேன் x(2)
உன் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் x(2)
நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதானபலியானீரே x(3)
ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவோம்
இரத்தத்தினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன்
No comments:
Post a Comment