Wednesday, March 4, 2020

SILUVAIYIL MAANTA YESUVE ENRUM

சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்
சிந்தனை செய்து சீக்கிரம் அவரண்டை வந்திடுவாய்
நாள்தோறும் நடத்திடுவார்
உன்னை நாதன் காத்திடுவார்
நேர்வழி சென்று புது ஜீவன் கண்டு |
சார்ந்திட அவரை நம்பிடுவாய் | 2

பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளம் சென்றிடுவார்
நீயோ உன் நேசர் இயேசுவின் சாந்த |
வார்த்தையை நம்பி வந்திடுவாய் | 2

ஏன் இந்த வேதனையோ
இனி நீங்கி வான்ழ்ந்திடாயோ
இயேசு சுமந்தார் யாவும் உனக்காய் |
சிந்தினார் இரத்தம் வந்திடுவாய் | 2

No comments: