Saturday, October 26, 2019

BELATHINALUM ALLA BARAKIRAMUM ALLA

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் 
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் 

ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே 
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே 
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் 
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் 

ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே 
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே 
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே
வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே 
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே
உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே
கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

No comments: