Saturday, October 26, 2019

PIRANDHA NAAL MUDHAL ENN DEVANAI

பிறந்தநாள் முதல் 
என் தேவனாய் இருந்தீர் 
நான் தடுமாறும் பொது 
எனை தாங்கிகொண்டீர்

உம்மோடு உறவடனும் 
உமக்காக நான் வாழனும் 
என்னோடு நீங்க பேசிட 
இப்போ வாரும் 

தாயை போல நீர் 
நான் கலங்கும் போதெல்லாம் 
என் கரம் பிடித்து 
என்னை தாங்கிநீரைய்யா

உம்மோடு உறவடனும் 
உமக்காக நான் வாழனும் 
என்னோடு நீங்க பேசிட 
இப்போ வாரும்

திக்கட்ற்று அலைந்தேன் 
சோர்ந்தே போனேன் 
என் தேவையை நீனைத்து 
கலங்கி நின்றேன்

எனை தேடி வந்தீரே 
மீட்டு கொண்டீரே 
பாது காத்தீரே நன்றி 

உம்மோடு உறவடனும் 
உமக்காக நான் வாழனும் 
என்னோடு நீங்க பேசிட 
இப்போ வாரும்

No comments: