Saturday, October 26, 2019

PUDHUSA PUTHAM PUDHUSA EN VALKAI

புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு 
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2 
பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு) 
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2 
வாக்குத்தத்தம் தந்து விட்டார் 
என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார் 
வார்த்தையால சொன்னதெல்லாம் என் கண்களால் காண செய்தார்-புதுசா 

1.கடந்த நாட்களில் கண்மணி போல் காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2 
புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார் 
புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம் 

2.வெட்கப்பட்ட இடங்களிலே தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2 
எதிரியின் கண்கள் முன்னே விருந்தொன்றை வச்சாரய்யா 
என் தலையை எண்ணையாலே அபிஷேகம் செய்தாரையா-வாக்குத்தத்தம் 

No comments: