Tuesday, January 22, 2019

MUGUNTHA AANANTHA SANDHOSAM LYRICS

மிகுந்த ஆனந்தம் – சங்.23
மிகுந்த ஆனந்த சந்தோஷம் 
என் கர்த்தர் என்னோட இருப்பதால் மத்.2.10
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் சங்.23.1
  1. ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார் – அவர் சங்.23:1
    நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
    நித்தமும் நடத்துகின்றார்
  2. எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம் சங்.23:5
  3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் சங்.23.6
  4. புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார் சங்.23:2
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்
  5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் சங்.23:4
    நடக்க நேர்ந்தாலும்
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லையே

No comments: