Monday, November 25, 2019

KALVARI RETHAM SINTHENEER

கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே
சிலுவை பாடுகளை சகித்தீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே - (2)

ஓசன்னா (3) உன்னத தேவனுக்கே (2)
பணிந்து உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் சரணடைவேன் - (2)

பாவியான என்னைக் கண்டு
பரலோகம் விட்டு வந்து பலியானீரே
என்னை மீட்கவே - (2)
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா - (2)
இயேசுவே, இயேசுவே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா - (2)

No comments: