Monday, April 16, 2018

YESU PAATHAM ENAKU LYRICS

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)


1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்


2. இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்


3. காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்


4. கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய


5. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு


6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்

No comments: