என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்
1. நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே
நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே
2. நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே
3. இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
No comments:
Post a Comment