Tuesday, February 27, 2018

UYIRTHEZHUNTHAR ULAGAMELLAM LYRICS

பல்லவி 
உயித்தெழுந்தார் உலகமெல்லாம் புகழ்பாடவே 
உயித்தெழுந்தார் உள்ளம் எல்லாம் மகிழ்ந்திடவே

பாராளும் வேந்தன் புதிய வாழ்வையே 
ஈவாக ஈந்தார் இறைவன் இயேசுவே 
மாறாக நெஞ்சின் இருள்தனைப்போக்க 
ஒளியாக உயித்தாரே வழிகாட்டினார்

மண்மீது வாழும் உயிர்கள் எல்லாம் 
படைத்தாண்ட தேவன் உயிர்த்தெழுந்தார் 
எந்நாளும் நாமும் அவரோடு வாழ 

உள்ளத்தில் உயிராக இருந்தாளுவார்

No comments: