Tuesday, February 27, 2018

ANANTHA NAAL VARUME LYRICS

பல்லவி 
ஆனந்த நாள் வருமேஎந்தன் 
ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்லஆனந்த

அனுபல்லவி 
கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால் 
பாடிப் பாடித் தினம் மகிழ நல்லஆனந்த

தேவ சித்தம் நிறைவேறும்திரு 
மந்தை யாவும் ஒன்று சேரும்ஆனந்த

மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட 

பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும்ஆனந்த

No comments: