Tuesday, February 27, 2018

ANANDHA VAZHVU VENDUMENTRU LYRICS

பல்லவி 
ஆனந்த வாழ்வு வேண்டுமென்று 
அறிஞர் ஒருவர் நினைத்தாராம் 
ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று 
அறிவுரை சொல்லும் என்றாராம்

குழந்தையை அழைத்து முன்னிருத்தி 
குழந்தை போல் வாழுங்கள் என்றாராம் 
வந்தவர் திகைத்து சென்றாராம் 
வாழும் வழிதனை மறந்தாராம்

அம்மா அப்பா பெரியோரே 
ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள் 
அன்பால் உள்ளம் மாறிவிட்டால் 

ஆனந்தம் நம்மைத்தேடி வரும்

No comments: