Tuesday, February 27, 2018

NAAN KANAMALPONA ADALLAVO LYRICS

பல்லவி 
நான் காணாமற்போன ஆடல்லவோ 
கர்த்தர் என்னைத் தேடுகின்றார்

ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை 
அன்புமீறி நான் நடந்தேன் 
ஆபேலைக்கொன்ற காயீனைப்போல 
வன்கொலை நான் புரிந்தேன் 
ஆரம்ப முதலில் விழுந்த 
அன்பர் என்னைத் தேடுகின்றார்

கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான் 
காட்டித்தந்த யூதாஸ் தானே 
கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து 
பெரும்பழி நான் சுமந்தேன் 
கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன் 

கர்த்தர் என்னைத் தேடி வந்தார்

No comments: