Tuesday, December 15, 2015

NAAN SUGANMAANEN NAAN SUGAMAANEN LYRICS

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால் - 2

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆனந்தமே
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆரோக்கியமே

1. பிள்ளையின் அப்பம் பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ (2)
என் நோய்கள் தீர்த்தார்  என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில் (2)
                ஆ அல்லேலூயா ....
2. நான் ஏன் சுமப்பேன் நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்தபின்  (2)
யெகோவா தேவன் யெகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி  (2)
                ஆ அல்லேலூயா ....

3. பரிபூரண ஜீவன் பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது  (2)
இயேசுவின் இரத்தம்  இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல்மருந்து  (2)
                ஆ அல்லேலூயா ....

No comments: