Friday, October 7, 2022

ASATHURA ANBODA ALAGAGA MANNIL VANTHARE TAMIL LYRICS

அசத்துற அன்போட அழகாக
மண்ணில் வந்தாரே
என் கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே
எனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியல
கனவா நனவா  நான் சுத்திவரும்
பம்பரமா ஆனேன் தன்னால

வந்தது யாரு சொல்லுது ஊரு
ராசன் மகாராசண்தா
போடு  தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
போடு  தத்தரிகட தா
எந்நாளும் இனிமே இராஜ வாழக்க டா

கணக்கா  கச்சிதமா தேனா இனிக்கிறான்னு
போறா பின்னால எல்லா
உருட்டாகும்  நம்பிவிடாத  பங்கு
கள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சா
போது உனக்கு எல்லாம் கைக்கூடும்
தானா தேடிவரும் பங்கேய்
           - வந்தது யாரு

பெரும பேச்செல்லாம் பழிக்காதுடா
இருக்கும் வரைக்கும் அன்பத் தருவோம்
புள்மேல் பூவாக வந்தாரைய்யா
நியாயம் தீர்க்க வருவாரடா

கோயிலுக்குள் நீயா நானா
சண்டையெல்லா வேணாண்டா
தலைவன் உன்னவிட வேறலெவல் ஒசத்திடா
வெறட்டி வண்டியக்கட்டி பம்பரமா சுத்துவோம்
தலைவன் வரலாற ஊரெல்லாம் சொல்லுவோம்
           - வந்தது யாரு


No comments: