naan orupothum unnai lyrics
நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ - 2கடல் ஆழத்திலும் அக்கினி சூழையிலும்உன்னை காத்திடும் பெலவானன்றோவிஷ சர்ப்பங்களோ சிங்க கூட்டங்களோபயம் வேண்டாம் உன் அருகில் நான்
என்றுரை செய்தவரை ஆராதிப்போம்ஆவியில் ஆராதனை - 2
ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லைஎன்ன வந்தாலும் பயம் இல்லையேமாறாத இயேசு உண்டெனக்குமனது ஒருபோதும் கலங்கவில்லையே
ஏழை எனக்கு அடைக்கலமேஅவர் புயலில் என் கன்மலையே - 2 - ஒருபோதும்
நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோதம் கரங்கள் என்றும் உயர்த்திடுவீர்நல் வசனத்தின் வல்லமையால்வல்லவரின் சமூகம் நிறைத்திடுமே
எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே - 2 - ஒருபோதும்
No comments:
Post a Comment