Wednesday, January 22, 2020

VANTHOM THANTHIDAVE THANTHAI YETRIDUVAI

வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய் 
எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய் 

இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன 
இகத்தில் நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன 
இனிவாழும் காலம் இனிதாக வேண்டும் 
இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும் 

இணைந்ததாக வேண்டும் 
இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே 
உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே 
உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு
 இணைந்தாக வேண்டும் இணைந்தாக வேண்டும் 

No comments: