Sunday, October 27, 2019

UYIRANAVARE UMMAI AARADHIKKIROM

உயிரானவரே உம்மை ஆராதிக்கின்றோம்
உயிரானவரே உம்மில் ஆர்ப்பரிக்கின்றோம்-4

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை ஆட்கொள்ளுமய்யா-3

முடியாத காரியத்தை முடிக்க செய்தீர்
முன்னேறி செல்வதற்கு வழியும் நீரே-2
உம் பாதம் ஒன்றே போதும்
என் வழிகள் நேர்த்தியாகும்-2

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை ஆட்கொள்ளுமய்யா-3

விழுந்த வீழ்ந்தென்னை தூக்கினவரே
வழுவாவல் காத்தென்னை நடத்தினீரே-2
வழுவாமல் காத்தீரய்யா
விழுந்து பணிந்திடுவேன்-2

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை ஆட்கொள்ளுமய்யா-3-உயிரானவரே

No comments: