Sunday, October 27, 2019

THUNIGARAMAANA SEIDHA PAAVAM LYRICS

துணிகரமான செய்த பாவம் துரத்திய போதும் 
துணை நின்ற உறவுகள் எல்லாம் தூரமான போதும் x(2)


சூழ்நிலைகள் மாறின போதும் மாறிடாத அன்பு 
மகனாய் ஏற்றுக்கொண்ட தகப்பனின் அன்பு x(2)


உம் அன்பிற்கு இணையில்லையே 
உம் அன்பிற்கு நான் அடிமையே x(2)

No comments: