Thursday, February 7, 2019

ORU NIMISAM KUDA NIR ILLAMALMALE LYRICS

ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ முடியாதைய்யா
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாலே
வாழ தெரியாதைய்யா
வாழ முடியாதைய்யா வாழத்தெரியாதைய்யா
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ தெரியாதய்யா
இருள் சூழ்ந்த உலகில் பாதைக்கு வெளிச்சம்
என் தெய்வம் நீரே ஐயா
தலை மேல் உம் தீபம் நீர் அருளிய வெளிச்சம்
இருளை நான் கடந்து வந்தேன்
நீங்காத மகிழ்ச்சி நித்திய வெளிச்சம்
நீரே போதுமைய்யா
நீரே போதுமைய்யா
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ முடியாதைய்யா
வாழ தெரியாதைய்யா
உமது முகத்தை மறைத்துக்கொண்டால்
திகைத்து போவோமைய்யா
இமைப்பொழுதென்னை
கைவிட்டுப்போனால்
உயிரற்று போவோமைய்யா
நீங்காத சமுகம் நித்திய இன்பம்
நீரே போதுமைய்யா
நீரே போதுமைய்யா

No comments: